சைவ உணவு எல்லா துதி, கன, மகிமையும், நம்முடைய இறைவன் ஸ்ரீ லஹரி கிருஷ்ணருக்கே! சைவ உணவு குறிப்பு: இந்த பகுதியில் கொடுக்கப்பட்டவைகள் அனைத்தும், • கல்கி அவதாரமும், • இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையும், • இமாம் மகதியுமான, ஸ்ரீ லஹரி கிருஷ்ணர் இருபது ஆண்டுகளாக கொடுத்த செய்திகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவைகளாகும். அனைத்து துதி, கன, மகிமையும் அவருக்கே செலுத்துகிறேன். இப்படிக்கு இறையன்பில் பாபு ராம். ****************************************** .தனிப்பட்ட விநியோகத்திற்கு மட்டும். • சைவ உணவு உண்ணும் பழக்கம் இந்தியாவில் தான் துவங்கியது. • ஆயிரம் வருட அரசாட்சியின்போது சைவ உணவுதான் உண்பார்கள். சிங்கம் வைக்கோலை தின்னுமானால், பூலோகத்தார் என்ன உண்பார்கள். கீழ்கண்ட வசனங்களைப்படியுங்கள். ஏசாயா அதிகாரம் 11:6 - அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.7 - பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல்...